Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Thursday, August 18, 2011

கல்லரை காதல்

உன் விழி வில்லானது!!
பார்வை அம்பானது!!
என் இதயம் துண்டானது!!
நினைவு ஒன்றானது!!
பார்வையிலே படியவைத்தாய்!!
சிரிப்பினிலே சிதரடித்தாய்!!
வார்த்தையிலே வாழவைத்தாய்!!
நிரந்திரமாய் தூங்கவைத்தாய்!!
கல்லரையிலே நிரந்திரமாய்!!

4 comments:

  1. காதலர் கல்லறை செல்லலாம்!
    காதல் கல்லறை செல்வதில்லை!!

    தங்கள் கவிதை நன்றாகவுள்ளது நண்பா.

    ReplyDelete
  2. அருமையான சொல்லாடல்..
    நல்ல கவிதை.

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete

 

வந்து போனவுங்க