skip to main |
skip to sidebar
அவள்
தனியே வந்தாளே!!
கனவினில் நுழைந்தாளே!!
இதயம் வென்றாளே!!
பாதம் படிந்ததே!!
பயணமும் தொடர்ந்ததே!!
என்னை எற்றிடு
தயக்கத்தை உடைத்திடு
இதையத்தில் இணைத்திடு
ஒரு சொல் சொல்லிடு
மௌனத்தை கலைத்திடு
ஓவியம் நீ, ஓவியன் நான்
கவிதை நீ, கவிஞன் நான்
கடலலையாய் வந்தாயே!!
இந்த கயவனை இழுத்தாயே!!
Nallarukku!!!!!!!
ReplyDeletei like this. continue to write
ReplyDelete