பொருத்தார் பூமியாழ்வார்
இனி பொருத்தும் பயனில்லை,பூமியும் ஆழவில்லை
வேண்டும் விடுதலை, வேண்டாம் இனபடுகொலை
காக்கை குருவியும் ஒன்றாய் சேர்ந்தது
மனிதற்கு மட்டும் ஏன் இந்த பிரிவினை
வேண்டாம் இந்த படுகொலை
நமக்கு வேண்டியது விடுதலை
யாவும் என் வசம் இல்லை
அதுவே எதிரியின் பேரலை
சிந்தினோம் இரத்தத்துளிகள் விடுதலைக்காக
சிந்தினோம் உயிர்த்துளியை மானத்துக்காக
தொடரும் எந்தன் போராட்டம்
வேண்டாம் இந்த ஏமாற்றம்.
0 comments:
Post a Comment