Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Sunday, August 07, 2011

கலைஞரின் பொலம்பல்

இது என்ன நாடா? கடும்புலி வாழும் காடா? நாட்டிலேதான் வாழ்கிறோமா? அல்லது காட்டிலே வாழ்கிறோமா?:  கலைஞர்


சொத்து குவிப்பு வழக்கை வாய்தா வழக்காக மாற்றிய ஜெயலலிதா: கலைஞர்


பயங்கரமான ஆட்சியாக நாட்டுக்குத் தெரிவிக்கிறார் ஜெயா: கலைஞர்

திமுக ஆட்சியையும் இன்றைக்கு நடைபெறும் ஆட்சியையும் ஒப்பிட்டுப் பாரீர்: கலைஞர்

அழுத்தம் திருத்தமாக ஆப்பு அடிக்கவேண்டும் என்று....
:
கலைஞர் பேச்சு

அதிமுக ஆட்சியில்தான் கடன் தொகை அதிகம் : கலைஞர் பேச்சு

உள்பாவாடை காணாமல் போய்விட்டால் கூட
எங்கள் மீது கேஸ் போடுகிறான் : கே.என்.நேரு பேச்சு

பட்ஜெட்டுக்கு முன் வரிகளை சுமத்திவிட்டு வரியில்லாத பட்ஜெட்' என்று புகழ்ந்து கொள்வதா? கலைஞர்


    கடந்த இரு தினங்களா கலைஞர் கருணாநிதி இப்படி பொலம்பி தள்ளிடார். பாவும் மனுஷன் தேர்தல்ல தோத்ததுல இருந்து நொந்து பொய் இருக்கார். எங்க நம்மளையும் இரவோடு இரவா காவல் துறையினர் அலேக்காக தூக்கிகொண்டு செல்வார்களோ என்கிற பயம் வேற இருக்கு.  இந்த வயசுல இது தேவையா. அதான் மக்கள் நல்ல ஓய்வு கொடுத்துவிட்டனர் னு  சொன்னீங்கள அப்ப ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதான. ஏன் இப்படி.. பொன்னு தான் சந்தோசமா திகார்ல இருக்கா, பசங்கலாது இங்க நிம்மதியா இருக்கட்டுமே. நீங்களே அவுங்களையும் உள்ள தள்ள ஏற்பாடு செய்றீங்க. வாழ்க திகார் முன்னேற்ற கழகம் (தி மு க )....

2 comments:

  1. nowadays mr karunanidi is so bad.

    enna oru villathanam

    ReplyDelete
  2. viraivil ungaluku jail undu...

    ReplyDelete

 

வந்து போனவுங்க