உலகம் அழியுமோ
காலம் கழியுமோ
யுத்தங்கள் தோன்றலாம்
உயிர்களும் மாயலாம்
நல்லவனாய் நின்றாலும்
தீயவனாய் நின்றாலும்
அழகென்று ஒன்றிருந்தால்
அடிமையாய் நானிருப்பேன்
சிந்தனைகள் சிதைந்தாலும்
விந்தைகள் விளைந்தாளும்
நீ யாரோ என்னை நினைக்க
நான் யாரோ உன்னை ஏற்க..
வாழ்த்துகள் :)
ReplyDeletewho is that girl
ReplyDelete