திருமணமான ஒரு பெண் தன் கணவன் மீது வைத்துள்ள காதலை பாடலாக பாடுகிறாள்.
வன்முறையாலனே!
வன்முறை ஆடவா!
கட்டிலில் கொள்ளவா!
தொட்டில் வெல்லவா!
இருமனம் இணைந்தோம்
திருமணம் புரிந்தோம்
ஒருவராய் வாழ்வோம்
அந்த நிலவினை ஆழ்வோம்
வன்முறையாலனே!
உன்னோடு வாழத்தான்
ஒரு யுகம் போதுமா
என் இச்சை தீருமா
கனவினில் நுழைந்தாய்
இரவினை தொலைத்தேன்
மயக்கத்தில் விழுந்தேன்
உன்னிடம் சரணடைந்தேன்
பூமியில்
படைசாற்றும் வேளையில்
என் தாகம் தனிக்கவா
என்னை நீ புணரவா
ஊடல் தான்
காதலின் எல்லையோ
அது அன்பு தொல்லையோ
களைபாற்றி ஆடலாம்
காலம் தான்
அது ரொம்ப, பாவம் தான்
தினந்தோறும் விடியுதே
முடிவேதும் இல்லையா
குளிர்காலமோ
குளிர்காய தோணுமோ
முன்பகல் வெறுக்குமே
என் காதல் கிருக்கனே!!!
superbbbbbb
ReplyDeletegood
ReplyDeletedeivam'e, engayoo poiteenga...!
ReplyDeleteenna oru kaaama kavithai.. en kanavanai naanum ivvaaru elutha ninaikiren.. thodarnthu eluthavum...
ReplyDeletei love this.... its to hot
ReplyDelete