கனவுகள் கலைந்துபோனது
கற்பனைகள் கனவு ஆனது
மகிழ்ச்சிகள் எங்கு போனது
தெரியவில்லை,எனக்கு புரியவில்லை
கவலைகள் ஆயிரம்
காரணமும் நூறாயிரம்
ஆனாலும் மறக்கவில்லை,
மறக்கத்தான் முடியவில்லை
ஏதோ ஒன்று என்னை தாக்குது
தூரத்திலிருந்து எட்டி பார்க்குது
காரணம் புரியவில்லை, அது யாரோ தெரியவில்லை
அவள் தேவதையா இல்லை என் பயிங்கிளியா!!!
yennanga unga posting ellam ore love pathiye iruku?????
ReplyDeleteava yaarunu enaku theriyume...jjjjj
ReplyDelete