நீ, கலைமகளின் குழமகளா
இல்லை குழமகளின் திருமகளா
கன்னட பூமியில் பிறந்தவளா
கொங்குச் சீமையில் வளர்ந்தவளா
உன்னை பார்க்கும் போதெல்லாம்
என் தமிழும் தத்தளிகுதே !
உன் பேரை எழுதும் போது
என் பேனாவும் சினுங்குதே!
இரவு முழுவதும் உன்னினைவோடு
என் தூக்கம் கலைந்ததே
நிலவை பார்க்கும் போதெல்லாம்
உன் திருமுகம் ஜோளிக்குதே!!
இல்லை குழமகளின் திருமகளா
கன்னட பூமியில் பிறந்தவளா
கொங்குச் சீமையில் வளர்ந்தவளா
உன்னை பார்க்கும் போதெல்லாம்
என் தமிழும் தத்தளிகுதே !
உன் பேரை எழுதும் போது
என் பேனாவும் சினுங்குதே!
இரவு முழுவதும் உன்னினைவோடு
என் தூக்கம் கலைந்ததே
நிலவை பார்க்கும் போதெல்லாம்
உன் திருமுகம் ஜோளிக்குதே!!
0 comments:
Post a Comment