Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Monday, September 26, 2011

என்னவள்

நீ, கலைமகளின் குழமகளா
இல்லை குழமகளின் திருமகளா
கன்னட பூமியில் பிறந்தவளா
கொங்குச் சீமையில் வளர்ந்தவளா

உன்னை பார்க்கும் போதெல்லாம்
என் தமிழும் தத்தளிகுதே !
உன் பேரை எழுதும் போது
என் பேனாவும் சினுங்குதே!

இரவு முழுவதும் உன்னினைவோடு
என் தூக்கம் கலைந்ததே
நிலவை பார்க்கும் போதெல்லாம்
உன் திருமுகம் ஜோளிக்குதே!!

0 comments:

Post a Comment

 

வந்து போனவுங்க