Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Wednesday, October 26, 2011

தனிமை


இயற்கையை வெறுக்கிறேன்
அதன் நியதியை மறுக்கிறேன்
தனிமையை அடைகிறேன்
அந்த கொடுமையை உணர்கிறேன்

தடைகளை தகர்த்தெரிந்தேன்
தனிமை என்னை பின்தொடர்ந்தது
வந்து உதவ ஆளில்லை
எதிர்த்து நிற்கவும் ஆளில்லை

காலம் இதற்கு காரணமோ  
பாவம் நான்செய்தது, காரணமோ
மரணம்வரை இது நீடிக்குமோ
இல்லை மறுபிறவியிலும் தொடருமோ

கண் எதிரே மரணவாசல்
முடித்துக்கொள்ள புறப்பட்டேன்
சமுத்திரத்தில் பலியானேன்
உயிரினத்திற்கு விருந்தானேன்....

1 comments:

 

வந்து போனவுங்க