இயற்கையை வெறுக்கிறேன்
அதன் நியதியை மறுக்கிறேன்
தனிமையை அடைகிறேன்
அந்த கொடுமையை உணர்கிறேன்
தடைகளை தகர்த்தெரிந்தேன்
தனிமை என்னை பின்தொடர்ந்தது
வந்து உதவ ஆளில்லை
எதிர்த்து நிற்கவும் ஆளில்லை
காலம் இதற்கு காரணமோ
பாவம் நான்செய்தது, காரணமோ
மரணம்வரை இது நீடிக்குமோ
இல்லை மறுபிறவியிலும் தொடருமோ
கண் எதிரே மரணவாசல்
முடித்துக்கொள்ள புறப்பட்டேன்
சமுத்திரத்தில் பலியானேன்
உயிரினத்திற்கு விருந்தானேன்....
Its damn sad.. and painful..
ReplyDelete