Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Wednesday, January 11, 2012

அருகில் வா


என் அருகே வாராயோ
உன் வழியில் நான் விளையாட
விளையும் பயிர்கள் ஆயிரம்
நீ விளைக்கும் பயன்களும் ஆயிரம்
நதியின் மீது நீ நடனமாட
உன் இடையின் மீது நான் வதனமாட
நெஞ்சம் இங்கு ஊமையாகுதே
அதில் நஞ்சும் வந்து கலந்து சேறுதே
உன் விழிகள் பேசும் மொழிகள் யாவும் விண்மீன்கள் போல
கடலில் கலக்கும் நதிகள் யாவும் உன்னை[ப் போல
நிலவில் எழும் ஒளியை போல உன் பார்வை
அதில் மயங்கும் உன் மன்னவன் நான்.

2 comments:

  1. நன்றாக இருக்கிறது தோழர்..தொடர்ந்து எழுதுங்கள்..திரட்டிகளில் இணையுங்கள்..வாழ்த்துகள்..

    திராவிட தீபம் தோன்றியது

    ReplyDelete
  2. Hi.. a token of appreciation..
    pls visit http://kplikes2blog.blogspot.com/2012/01/when-i-was-gone.html

    ReplyDelete

 

வந்து போனவுங்க