Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Sunday, February 26, 2012

விழிகளில் ஒரு வானவில்


சொர்கத்தை கண்டேனே
என்னவளின் விழியிலே!
கேட்பதற்கு ஒன்றுமில்லை
அவளின் பேச்சை தவிர

வகுப்பெல்லாம் பட்டாம்பூச்சி
பறக்கிறேனே அதனுடன் நான்
உனதருகே நெருங்கியதும்
சிறகுகளும் உரைகிறதே!

இமைகளின் மறைவினிலே
ஒளிந்திருக்கும் எனதுயிரே
ஒருமுறை தான் பாரம்மா!
பைத்தியம்தான் பிடிக்குதம்மா!

கார்மேக முகில்போல
படர்ந்திருக்கும் கூந்தலிலே
மல்லிகையின் வாசனை முகர
பரிவர்த்தனை தருவாயா!

சிவந்திருக்கும் இதழினிலே
மேலிருப்பது தாமரையா!
பார்த்தாலே இழுக்குதே
சுவைத்தாலே இனிக்குதே!

6 comments:

  1. இமைகளின் மறைவினிலே ஒளிந்திருக்கும் எனதுயிரே...
    wow superb,melting lines!!!!!!!!

    ReplyDelete
  2. Kallakithinga! :) valthukkal!

    oru chinna santhegam.. pennai thavira veru onrukkum kavidai vadivam varatha?

    ReplyDelete
  3. Lovable to read :D Sorry, I am not that good at tamil. (Kochikaadheenga)

    ReplyDelete

 

வந்து போனவுங்க