Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Wednesday, June 27, 2012

நினைவுடன்


வானவில்,
இங்கு மறைந்து போனது
அடி,
உந்தன் நிறத்தில் கரைந்து போனது.

சொர்க்கம்,
இங்கே தேடுகிறேன்
அதில்,
உந்தன் வரவை நாடுகிறேன்
.
பைங்கிளி
உனது சிரிப்பினிலே,
பனித்துளி,
உணர்வை நான் பெறுவேன்.

எந்தன்,
பார்வையும் நீ தானே,
ஆற்றலும் நீ தானே,
முன்னாடி,
நீ நின்றால்
கண்ணாடி ஆவேனே!!

நீ, இல்லா நேரம்,
நிழல் தானே
உந்தன் நினைவுடன்
வாழ்வதும் சுகம்தானே!!! 


2 comments:

  1. Arumai arumai.... :) Cinema paatu quality!!! Keep it up bro!!! :)

    ReplyDelete
  2. nice lines sekar.. keep to continue your writing..

    ReplyDelete

 

வந்து போனவுங்க