என் அருகே வாராயோ
உன் வழியில் நான் விளையாட
விளையும் பயிர்கள் ஆயிரம்
நீ விளைக்கும் பயன்களும் ஆயிரம்
நதியின் மீது நீ நடனமாட
உன் இடையின் மீது நான் வதனமாட
நெஞ்சம் இங்கு ஊமையாகுதே
அதில் நஞ்சும் வந்து கலந்து சேறுதே
உன் விழிகள் பேசும் மொழிகள் யாவும் விண்மீன்கள் போல
கடலில் கலக்கும் நதிகள் யாவும் உன்னை[ப் போல
நிலவில் எழும் ஒளியை போல உன் பார்வை
அதில் மயங்கும் உன் மன்னவன் நான்.
thangal kavithaigal migavum super. thodarthu eluthavum
ReplyDeletehey i think u write these for ur girl. ur writing r well. i like this. r u love anyone
ReplyDelete