Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Wednesday, July 27, 2011

என் அருகே வாராயோ


என் அருகே வாராயோ  
உன் வழியில் நான் விளையாட
விளையும் பயிர்கள் ஆயிரம்
நீ விளைக்கும் பயன்களும் ஆயிரம்
நதியின் மீது நீ நடனமாட
உன் இடையின் மீது நான் வதனமாட
நெஞ்சம் இங்கு ஊமையாகுதே
அதில் நஞ்சும் வந்து கலந்து சேறுதே
உன் விழிகள் பேசும் மொழிகள் யாவும் விண்மீன்கள் போல
கடலில் கலக்கும் நதிகள் யாவும் உன்னை[ப் போல
நிலவில் எழும் ஒளியை போல உன் பார்வை
அதில் மயங்கும் உன் மன்னவன் நான்.

2 comments:

  1. thangal kavithaigal migavum super. thodarthu eluthavum

    ReplyDelete
  2. hey i think u write these for ur girl. ur writing r well. i like this. r u love anyone

    ReplyDelete

 

வந்து போனவுங்க