Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Monday, July 09, 2012

கலியுக சகுனி


கர்நாடக மாநிலத்திற்கு இத விட ஒரு பெரிய சோதனை தேவையில்லை...எல்லாம் எடியுரப்பாவின் திருவிளையாடல் தான். எடியூரப்ப ஊழல் வழக்கில் சிக்கி சின்னா பின்னம் ஆனதுக்கு அப்புறம் கொஞ்சமாது அடங்குவாருனு நெனச்சன் ஆனா, மனுஷன் நம்ம கலைஞர் மாதிரி ஏதாது சகுனி வேலை செஞ்சு தன்னை காப்பாதிக்குக்றார். லோக்அடழ்க் யே இவற பாத்து என்ன கைய புடிச்சு இழுத்தியானு காலில் விழும் அளவிற்கு இவரது நடிப்பு அருமையாக இருந்தது. பா ஜா கா மேலிடத்திற்கு சதானந்த கௌடா பெயரை சிபாரிசு செய்து தன்னை ஒரு கிங்மேக்கர் ராக ஆக்கி கொண்டார்.

ஒரு வழியாக வழக்கை வேறு வலையில் திருப்பி விட்டு மீண்டும் தன்னை முதல்வராகா அமர்திகொள்ள கடும் போராடி வந்தார். மேலிடம் அசையாத காரணத்தினால் சில சகுனி மற்றும் உல் குத்து வேலைகளை அரங்கேற்றி தற்போது சதானந்தா பதவியையும் பறித்தார். நம் கலைஞரை போன்றே இவருக்கும் என்ன ஒரு சகுனி புத்தி. தற்போது ஜகதீஷ் ஷெட்டரை முதல்வராக்கியுள்ளார். இவரையாது நிலைத்து நிற்க விடுவாரா இல்லையா??பொறுத்திருந்து பார்ப்போம் ..

0 comments:

Post a Comment

 

வந்து போனவுங்க