வீட்டிலும் நாட்டிலும்
தாயிடமும் தாரத்திடமும்
நண்பனிடமும் நட்பிலும்
சகோதரனிடமும் சகோதரியிடமும்
பாசத்திலும் பகையிலும்
பணத்திலும் பந்தத்திலும்
எங்கும் இல்லை,எவரிலும் இல்லை
என்னுள் நானே தேடினேன்
அங்கும் இல்லை, உண்மையில்லை.
Saturday, June 25, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment